Skip to main content

Posts

சாய் சத்சரிதம்

தினமொரு சாய்சரிதம்-1 சாய்பாபா தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவார். மசூதிக்குள் எரியும் நெருப்புக்குண்டமா ன துணி அருகில் உள்ள தூணின் மீது சாய்ந்து அமர்ந்த நிலையில், தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அந்த தியானத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதிகாலை தியானத் தின்போது அவர் தம் அருகில் யாரையும் வர விட்டது இல்லை. தியானத்தின்போது அவர் வாய், “அல்லா மாலிக்“ என்று முணுமுணுத்து கொண்டே இருக்கும். இதை தூரத்தில் இருந்து நிறைய பக்தர்கள் பார்ப்பதுண்டு. அவர்களில் பலர், பாபா ஏதோ மந்திரம் ஜெபிக்கிறார் என்று நினைத்தது உண்டு. அதோடு அந்த மந்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டதும் உண்டு. சில பக்தர்கள் இதுபற்றி பாபாவிடமே நேரில் கேட்டனர். “பாபா... உங்களை நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு உபதேசம் செய்யுங்கள்” என்று கேட்டனர். ஆனால் சாய்பாபா சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் தம் பக்தர்கள் யாருக்கும் எந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்ததில்லை. உபதேசமும் செய்தது இல்லை. பாபாவிடம் உபதேசம் பெற்று விட வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்த அனைவரும் தோல்வியைத் தழுவி...
Recent posts

108 சரசுவதி போற்றி

சரஸ்வதி ஓம் அறிவுருவே போற்றி  ஓம் அறியாமை அழிப்பவளே போற்றி  ஓம் அண்டினோர்க்கு எளியவளே போற்றி  ஓம் அநுபூதி அருள்பவளே போற்றி  ஓம் அறிவுக்கடலே போற்றி  ஓம் அளத்தற்கரியவளே போற்றி  ஓம் அன்னவாகினியே போற்றி  ஓம் அகிலலோக குருவே போற்றி  ஓம் நன்மை அருள்பவளே போற்றி  ஓம் ஆசானாய்க் அருகிலிருப்பவளே போற்றி  ஓம் ஆனந்த ரூபியே போற்றி  ஓம் ஆதார சக்தியே போற்றி  ஓம் வல்லமை இறைவியே போற்றி  ஓம் இகபரசுகம் அளிப்பவளே போற்றி  ஓம் ஈடு இணை இல்லாதவளே போற்றி  ஓம் நல்லெண்ணங்களை ஈடேற்றுபவளே போற்றி  ஓம் உண்மைப் பொருளே போற்றி  ஓம் உயர்திரு தேவியே போற்றி  ஓம் உய்யும் வழியே போற்றி  ஓம் உயர்வளிப்பவளே போற்றி  ஓம் ஏடுஏந்தியவளே போற்றி  ஓம் ஓங்கார வடிவே போற்றி  ஓம் கலைக் களஞ்சியமே போற்றி  ஓம் கற்போர் தலைவியே போற்றி  ஓம் கல்விப் பொருளே போற்றி  ஓம் கரை சேர்ப்பவளே போற்றி  ஓம் கலைவாணியே போற்றி  ஓம் கலையரசியே போற்றி  ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி  ஓம் காயத்ரி தேவியே போற்றி  ஓம் குருவே ப...

துர்க்கை அம்மன் 108 போற்றி

துர்க்கை அம்மன் 108 போற்றி 1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி 2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி 3. ஓம் அபயம் தருபவளே போற்றி 4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி 5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி 6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி 7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி 8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி 9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி 10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி 11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி 12. ஓம் ஆதியின் பாதியே போற்றி 13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி 14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி 15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி 16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி 17. ஓம் ஈர மனத்தினளே போற்றி 18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி 19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி 20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி 21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி 22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி 23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி 24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி 25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி 26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி 27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி 28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி 29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி 30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி 31. ஓம் கற்...

காலபைரவாஷ்டே ாகம்

சிவாய நம: || காலபைரவ அஷ்டகம் தேவராஜஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம் நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௧|| பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் | காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨|| சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம் ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் | பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௩|| புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம் பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் | வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௪|| தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம் கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் | ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே || ௫|| ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் | ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||௬|| அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம் த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் | அஷ்...

உதியே மருந்து!

உதியே மருந்து! ஷீரடி நாதனின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர். அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது உதியைத் தடவினார். கொஞ்சம் உதியை அவரது வாயில் இட்டார். இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாயிநாதன் மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது உதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓடி  ஓடி ஓடி ஓடி  உட்கலந்த  ஜோதியை நாடி  நாடி நாடி நாடி  நாட்களும்  கழிந்துபோய் வாடி  வாடி  வாடி  வாடி  மாண்டு  போன  மாந்தர்காள் கோடி  கோடி கோடி கோடி  எண்ணிறந்த  கோடியே          ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய என்னிலே  இருந்த  ஒன்றை யான்  அறிந்ததில்லையே என்னிலே  இருந்த  ஒன்றை யான் அறிந்துக் கொண்டபின் என்னிலே  இருந்த  ஒன்றை யான்  கானவல்லரோ எனிலே இருந்திருந்து   யான்  உணர்ந்து  கொண்டனே           ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய நானதேது  நீயதேது  நடுவில்  நின்றதேதடா கோனதேது  குருவதேது  கூ றிடும்  குலாமரே ஆனதேது  அழிவதேது  அப்புறத்தில்  அப்புறம் ஈனதேது  ராம  ராம ...

திருவிளக்கு போற்றி

பொன்னும் மெய்ப் பொருளும் தருவாய் போற்றி  போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி  முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி  மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி  வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி!  இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி  ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி  பிறர் வயமாகா பெரியோய் போற்றி  பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி  பேரருட் கடலாம் பொருளே போற்றி !  முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி  மூவுலகுந்தொழ மூத்தோய் போற்றி  அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி  ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி  ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி !  இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி  மங்கல நாயகி மாமணி போற்றி  வளமை நல்கும் வல்லியே போற்றி  அறம் வளர்நாயகி அம்மையே போற்றி  மின் ஒளியம்மையாம் விளக்கே போற்றி !  மின் ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி  தையல் நாயகித் தாயே போற்றி  தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி  முக்கட் சுடரின் முதல்வி போற்றி  ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி!  சூ...